புயல் காற்றில் விளக்காகவே – 43

Advertisement

Manimegalai

Well-Known Member
Wow
ஒரே நாளில்
இரண்டு எப்பிசோடு :love::love:
ஆர்யன் ஏன் ருஹா தனக்கு எதிராக பேசுவான்னு நம்புறான்
ஆரம்பத்தில் அவ்ளோ கொடுமை செய்த போதும்
போலீஸ் விசாரணையில் ஒன்றுமே வாயே திறக்கல
நல்லவேளை அந்த பெண் அதிகாரி
ருஹா பேசியதை
சொன்னாங்க..
அடடா இவான் நாளைக்கு வீட்டுக்கு வந்திடுவான்னு நினைத்த ருஹா, ஆர்யன்
இருவருக்கும்
இவான் வெளியேறியது தெரிந்தால்
என்ன ஆகும்...
நன்றி ரைட்டர்.
 
Last edited:

Janavi

Well-Known Member
Thanks

இவான் வெளியே வருவது சாதகமா (பாசத்திற்கு தானே),இல்லையா....:unsure:

சீக்கிரமே அடுத்தடுத்து epi கொடுங்கள் pls...
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top