Wow
ஒரே நாளில்
இரண்டு எப்பிசோடு
ஆர்யன் ஏன் ருஹா தனக்கு எதிராக பேசுவான்னு நம்புறான்
ஆரம்பத்தில் அவ்ளோ கொடுமை செய்த போதும்
போலீஸ் விசாரணையில் ஒன்றுமே வாயே திறக்கல
நல்லவேளை அந்த பெண் அதிகாரி
ருஹா பேசியதை
சொன்னாங்க..
அடடா இவான் நாளைக்கு வீட்டுக்கு வந்திடுவான்னு நினைத்த ருஹா, ஆர்யன்
இருவருக்கும்
இவான் வெளியேறியது தெரிந்தால்
என்ன ஆகும்...
நன்றி ரைட்டர்.