Nice
Nice update
சிவா ஏன் கீறல் விழுந்த ரெக்கார்டு மாதிரி சொன்னதையே சொல்லிகிட்டு இருக்கான்??? கல்யாணத்துக்கு மறுப்பு சொல்றதுக்கு தான் ரெண்டு குழந்தைகளையும் கூட்டிகிட்டு அவ்வளவு தூரத்துல இருந்து இவ வீட்டுக்கு வந்தானா???
கல்யாணத்தை மறுக்க அவன் காரணங்கள் சொல்றது ஓகே... ஆனா அவளோட காரணங்களை சேர்த்து பட்டியலிடறது கொஞ்சம் அதிகப்படி தான்...
கௌரி எதுக்கு நகைகளை டேபிள்ள பரப்பி வைக்கிறா??? அந்த குழந்தைங்ககிட்ட, நினைவுல இருத்திக்கிற மாதிரி அப்படி என்ன சொன்னா??
பழைய நிஜங்களை மறந்துட்டு புது கனவுகளோடு சீக்கிரமா ரெண்டு பேரும் சேர வேண்டும்...
இந்தப் பாட்டு என் கலெக்ஷன்லே இருக்கு..motivating..pp threadla taan நீங்க பாட்டு ஷேர் செய்தீங்க..இப்போ இங்கே..மற்றக் கதைகள்ள உங்க அடையாளம் மிஸ்ஸிங் including அடையாளம் கதைத் திரி.
thanks for the comment..stay blessed