Sainandhu
Well-Known Member
சிவசங்கர், கௌரி சங்கர், அம்மையப்பனா இந்த பதிவில்
மாலினியின் நேரடிக் கேள்விகளுக்கு...
புத்திசாலித்தனமா பதிலளித்த சிவா..
தன் மாமாவையும் திறமையாக கையாளுகிறான்..
எபியின் இரண்டாவது பாராவின்கேள்வி..
நிறைய கிளைக் கேள்விகளை எழுப்புக்கிறது...
உறவுகள், உணர்வுகள் சிக்கல்களின் நடுவே
ஏற்படும் பந்தம்....இதற்குகான பதில் காலத்தின் கைகளில்மட்டுமே..
மாலினியின் நேரடிக் கேள்விகளுக்கு...
புத்திசாலித்தனமா பதிலளித்த சிவா..
தன் மாமாவையும் திறமையாக கையாளுகிறான்..
எபியின் இரண்டாவது பாராவின்கேள்வி..
நிறைய கிளைக் கேள்விகளை எழுப்புக்கிறது...
உறவுகள், உணர்வுகள் சிக்கல்களின் நடுவே
ஏற்படும் பந்தம்....இதற்குகான பதில் காலத்தின் கைகளில்மட்டுமே..