மிகவும் அருமையான பதிவு,
லதா பைஜூ டியர்
அச்சோ
சிவநேசன் இறந்து விட்டாரா?
என்னடா வில்லன் வில்லியே இல்லையே
ஸ்மூத்தான காதல் கதையாக போகுதேன்னு நினைச்சேன்
வில்லன்ஸ்ஸை கொண்டு வந்துட்டீங்களா?
தனி ஒருவனாய் செக்யூரிட்டி ராஜன் இந்த கொலையைப் பண்ணியிருக்க முடியாது
அவன் கூட கூட்டாளி இருக்கணும்
சாயந்திரமே டான்ஸ் ஸ்கூலுக்கு போய் பூட்டும் சிவநேசன் ராத்திரியில் ஏன் போனார்?
ரம்யாப் பொண்ணு என்னவானாள்?
அவள் ஜோலியையும் ராஜன் முடிச்சுட்டானா?
ரம்யாவின் அம்மா ஓவியாவை இதுவரை ஒண்ணும் கேட்காமலிருப்பதை பார்த்தால் சந்தேகம் ஜாஸ்தியாகுது
இன்ஸ்பெக்டரிடமிருந்து என்ன அதிர்ச்சி தகவல் வந்ததோ?