அருமையான பதிவு லதா பைஜூ
.பிரம்மா வீட்டுக்கு போற சந்தோஷத்துல ஒவியாவுக்கு சாப்பிடவே முடியலை
.அம்மு வீட்டுக்கு வர்றான்னு பிரம்மாவே சமைக்கிறான்
.
காபி கூட போட தெரியாதவளை கட்டிட்டா,காலம் பூரா நீ தான் சமைக்கனும்தம்பி
.இதுல, நெக்ஸ்ட் டைம் சமைக்கிறப்போ என்ன கூப்பிட மறந்துடாதிங்கன்னு தங்கச்சி வேற சொல்றா
.
ஓவியர் வீடு முழுவதும் அவர் வரைந்த படங்கள் இருக்கும் என அம்மு நினைக்க,நான் வரைஞ்ச ஓவியத்தை நானே மாட்டிக்கறதுல என்ன பெருமை
,மத்தவங்க ரசிச்சா போதும் என பிரம்மா சொல்வது சரிதான்
.
சிவநேசன்,தேவ்ட்ட பேசனும்னு நினைக்க,ஜோடிப் பொருத்தம் நல்லா இருக்கு,தனியா கஷ்டப்பட்ட பிரம்மா வாழ்க்கை இனியாவது சந்தோஷமா இருக்கட்டும் என ஜானுமா வேண்டுவது பலிக்கட்டும்..
ஐந்த வயதுல தாத்தா,பாட்டி ஓவியம் வரைந்தானா
.தாத்தா பெருமையாக நினைத்த கலையை, கற்பூர வாசனை அறியாத ஜென்மமாக ராம கிருஷ்ணா நினைப்பதும்
.அன்பால் செய்ய
வேண்டியதை அதிகாரத்தால் செய்ய நினைக்கிறான்
.
சின்ன பையன்னு பார்க்காம எட்டி உதைத்து,சாட்டையால் மாட்டை அடிப்பது போல அடிக்கிறானே மனிதனா இவன் ராட்சஷன்
.தேவ் இதனால் தான் வீட்டை விட்டு வந்தானா
.