பார்த்திபன் கனா 3

Advertisement

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
வணக்கம்!! வணக்கம்!!

கனா கண்டுட்டு இருந்த பார்த்திபனை கனவை சொல்ல கூட்டிட்டு வந்திருக்கோம் மித்துவும் பரணியும்... அவன் சொல்றத கேக்க முடியாது.. ஆனா படிக்கலாமே!!! படிச்சு பாருங்கோ...:love::love::love::love::love::love::love:

பார்த்திபன் கனா 3


@Devi29 @monies @muthu pandi @banumathi jayaraman @Vasanthinadarajan @Sasvitha Rajan @sathya nandhakumar @Chitrasaraswathi @Krishnav @Arya @Saroja @Vijaya RS @Eswari kasi @Rabi @vimala @harinidilip @RajiChele @sumee @Shobana selvarani thank u sooooooooo much for sharing ur thoughts..:love::love::love::love::love::whistle::whistle:

தேன் மிட்டாய்..
then mitaai.jpg
இதைப் பார்த்தாலே உள்ளுக்குள்ள பல ஊற்றுகள் கிளம்பும்..:love::love: குறிப்பா வாய்க்குள்ள.. எவ்வளவு தான் அள்ளி அள்ளி வாயில போட்டாலும் முழுசா காலி ஆகுற வரைக்கும் கை பாக்கெட்டுக்குள்ள தான் போய்ட்டு இருக்கும்.:giggle::giggle: யாரு செஞ்ச புண்ணியமோ இந்த மிட்டாய் இன்னிக்கு வரைக்கும் கிடைக்கறதுல நாங்க ரொம்ப ஹாப்பி..:D:D

ஜவ்வு மிட்டாய்.. பம்பாய் மிட்டாய்.. :love::love:
bombai mitaai.jpg

ஒரு பார்பி பொம்மைக்கு அலங்காரம் பண்ணி.. அதை ஒரு குச்சியோட உச்சில மாட்டி.. அதுக்கு கீ கொடுத்தா அது கை தட்டும்.. இவங்க பம்பாய் மிட்டாய்னு கூவி கூவி விப்பாங்க.. எங்களை மாதிரி சின்னக் குழந்தைக எல்லாம் அப்படியே ஆ... னு பார்த்துட்டு இருப்பாங்க.. :love::love::p:p பம்பாய் மிட்டாய் வந்திருக்கு ஓடியாங்கனு ஒரு குரல் கொடுத்தா போதும்.. மிட்டாய் காரருக்கு அந்த ஒரு வீதிலயே மொத்தமா சேல்ஸ் ஆயிரும். விரல்ல வித்தை வெச்சிருக்கிற ஆளுக அவங்க எல்லாம்.. சொல்லுறதை எல்லாம் செஞ்சு கொடுப்பாரு பாருங்க அடடா..:love::love:
mithai3.JPG
“உனக்கு என்ன வேணும் பாப்பா?? யானையா!! பூனையா!!”

“என்ன கேட்டாலும் செஞ்சு கொடுப்பீங்களா!!”

“உனக்கு என்ன வேணும்னு மட்டும் சொல்லு அப்பறம் பாரு”

“டைனோசர் வேணும்”

பாவம் அந்த மனுஷன் அதுக்கப்பறம் எங்க வீதிப் பக்கமே வர்றதில்லை..

இப்போ எல்லாம் அதிசயமா எங்காவது ஒன்னு ரெண்டு பேரைத்தான் பார்க்கமுடியுது..

அடுத்த எபியில் சந்திப்போம்.. கதையை படிங்க.. கருத்தை சொல்லுங்க..:love::love:
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
வணக்கம்!! வணக்கம்!!

கனா கண்டுட்டு இருந்த பார்த்திபனை கனவை சொல்ல கூட்டிட்டு வந்திருக்கோம் மித்துவும் பரணியும்... அவன் சொல்றத கேக்க முடியாது.. ஆனா படிக்கலாமே!!! படிச்சு பாருங்கோ...:love::love::love::love::love::love::love:


பார்த்திபன் கனா 3


@Devi29 @monies @muthu pandi @banumathi jayaraman @Vasanthinadarajan @Sasvitha Rajan @sathya nandhakumar @Chitrasaraswathi @Krishnav @Arya @Saroja @Vijaya RS @Eswari kasi @Rabi @vimala @harinidilip @RajiChele @sumee @Shobana selvarani thank u sooooooooo much for sharing ur thoughts..:love::love::love::love::love::whistle::whistle:

தேன் மிட்டாய்..
View attachment 3404
இதைப் பார்த்தாலே உள்ளுக்குள்ள பல ஊற்றுகள் கிளம்பும்..:love::love: குறிப்பா வாய்க்குள்ள.. எவ்வளவு தான் அள்ளி அள்ளி வாயில போட்டாலும் முழுசா காலி ஆகுற வரைக்கும் கை பாக்கெட்டுக்குள்ள தான் போய்ட்டு இருக்கும்.:giggle::giggle: யாரு செஞ்ச புண்ணியமோ இந்த மிட்டாய் இன்னிக்கு வரைக்கும் கிடைக்கறதுல நாங்க ரொம்ப ஹாப்பி..:D:D

ஜவ்வு மிட்டாய்.. பம்பாய் மிட்டாய்.. :love::love:
View attachment 3405

ஒரு பார்பி பொம்மைக்கு அலங்காரம் பண்ணி.. அதை ஒரு குச்சியோட உச்சில மாட்டி.. அதுக்கு கீ கொடுத்தா அது கை தட்டும்.. இவங்க பம்பாய் மிட்டாய்னு கூவி கூவி விப்பாங்க.. எங்களை மாதிரி சின்னக் குழந்தைக எல்லாம் அப்படியே ஆ... னு பார்த்துட்டு இருப்பாங்க.. :love::love::p:p பம்பாய் மிட்டாய் வந்திருக்கு ஓடியாங்கனு ஒரு குரல் கொடுத்தா போதும்.. மிட்டாய் காரருக்கு அந்த ஒரு வீதிலயே மொத்தமா சேல்ஸ் ஆயிரும். விரல்ல வித்தை வெச்சிருக்கிற ஆளுக அவங்க எல்லாம்.. சொல்லுறதை எல்லாம் செஞ்சு கொடுப்பாரு பாருங்க அடடா..:love::love:
View attachment 3406
“உனக்கு என்ன வேணும் பாப்பா?? யானையா!! பூனையா!!”

“என்ன கேட்டாலும் செஞ்சு கொடுப்பீங்களா!!”

“உனக்கு என்ன வேணும்னு மட்டும் சொல்லு அப்பறம் பாரு”

“டைனோசர் வேணும்”

பாவம் அந்த மனுஷன் அதுக்கப்பறம் எங்க வீதிப் பக்கமே வர்றதில்லை..

இப்போ எல்லாம் அதிசயமா எங்காவது ஒன்னு ரெண்டு பேரைத்தான் பார்க்கமுடியுது..

அடுத்த எபியில் சந்திப்போம்.. கதையை படிங்க.. கருத்தை சொல்லுங்க..:love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top