பாட்டுக்கு பாட்டு...

Advertisement

Lakshmimurugan

Well-Known Member
Malligai en mannan mayangum pannoan malar allava
Enneramum un aasaipol pen paavai naan
Poo sudikollavo
Vaan megangal velli oonjal pol
Thingal meniyai thottu thalatuthu
தாலாட்டு மாறிப் போனது
என் கண்ணில் தூக்கம் போனதே
பெண் பூவே வந்தாடு
என் தோளில் கண் மூடு
 

Sarayu

Super Moderator
Tamil Novel Writer
Malligai en mannan mayangum pannoan malar allava
Enneramum un aasaipol pen paavai naan
Poo sudikollavo
Vaan megangal velli oonjal pol
Thingal meniyai thottu thalatuthu

துளி துளி துளி மழையாய் வந்தாளே
சுட சுட சுட மறைந்தே போனாளே
பார்த்தால் பார்க்க தோன்றும்
பேரை கேட்க தோன்றும்
பூபோல் சிரிக்கும்போது
காற்றாய் பறந்திட தோன்றும்....
 

Anuya

Member
துளி துளி துளி மழையாய் வந்தாளே
சுட சுட சுட மறைந்தே போனாளே
பார்த்தால் பார்க்க தோன்றும்
பேரை கேட்க தோன்றும்
பூபோல் சிரிக்கும்போது
காற்றாய் பறந்திட தோன்றும்....
Mazhaiyin saaralil mazhaiyin saaralil
Nanaiya thondruthu nadunga thondruthu
Pizhaigal endre therinthum kooda
Pidithup ponathu pudhaiyal aanathu
 

Renee

Well-Known Member
Mazhaiyin saaralil mazhaiyin saaralil
Nanaiya thondruthu nadunga thondruthu
Pizhaigal endre therinthum kooda
Pidithup ponathu pudhaiyal aanathu
Thuliyele ada vantha vanathu minvilake
Aaliyele kandedutha arputha aanimutyhe
Thottil mele muthu malai chinna poova vilaiyada
Chinna thambi esai paada
 

Pramo

Well-Known Member
paadu nilave then kavithai....poo malara...

ரெக்கை முளைத்தேன்
ரெக்கை முளைத்தேன்
உனை உடன் வா என்று
வானம் ஏற அழைத்தேன்!

தப்பித் தொலைந்தேன்
போகத் துடித்தாய்
உடன் யாரும் இல்லாத தேசம் தேடிப் பிடித்தேன்!

எனக்கென பதுக்கிய கனவுகள்
முதன்முறை தரைவிட்டுப் பறக்குது உன்னாலே!
உனக்கென செதுக்கிய நினைவுகள்
முதன்முறை உயிர் வந்து துடிக்குது உன்னாலே!

எத்தனை வேகம் சென்றாலும்
நிற்பதாய் தோன்றும் உன்னாலே!
இத்தனை பக்கம் வந்தாலும்
வெட்கமே இல்லை உன்னாலே!

கண்களில் மின்னிடும் காதலை... நான்
அன்றே கண்டேன் ஒருமுறை
நெஞ்சில் தேனை பாய்ச்சிட... அதை
நீயே சொன்னாய் மறுமுறை
 

Renee

Well-Known Member
ரெக்கை முளைத்தேன்
ரெக்கை முளைத்தேன்
உனை உடன் வா என்று
வானம் ஏற அழைத்தேன்!

தப்பித் தொலைந்தேன்
போகத் துடித்தாய்
உடன் யாரும் இல்லாத தேசம் தேடிப் பிடித்தேன்!

எனக்கென பதுக்கிய கனவுகள்
முதன்முறை தரைவிட்டுப் பறக்குது உன்னாலே!
உனக்கென செதுக்கிய நினைவுகள்
முதன்முறை உயிர் வந்து துடிக்குது உன்னாலே!

எத்தனை வேகம் சென்றாலும்
நிற்பதாய் தோன்றும் உன்னாலே!
இத்தனை பக்கம் வந்தாலும்
வெட்கமே இல்லை உன்னாலே!

கண்களில் மின்னிடும் காதலை... நான்
அன்றே கண்டேன் ஒருமுறை
நெஞ்சில் தேனை பாய்ச்சிட... அதை
நீயே சொன்னாய் மறுமுறை
Marinthrunthu parkum mounama enna swami marainthrunthu parkum mounam enna
Alagar malai alaga entha silai alaga
Marinthrunthu parkum mounam enna
Engirunthalum unai nanariven
Enaillal unai yaar arivar
Velava maathava shanmugaaa
 

Seethashanmugam

Active Member
Marinthrunthu parkum mounama enna swami marainthrunthu parkum mounam enna
Alagar malai alaga entha silai alaga
Marinthrunthu parkum mounam enna
Engirunthalum unai nanariven
Enaillal unai yaar arivar
Velava maathava shanmugaaa

காலை தென்றல் பாடி வரும்
ராகம் ஒரு ராகம் , ராகம் ஒரு ராகம்
பறக்கவே தோன்றும் சிறகுகள் வேண்டும்
சிறகுகள் வேண்டும்
 

banumathi jayaraman

Well-Known Member
காலை தென்றல் பாடி வரும்
ராகம் ஒரு ராகம் , ராகம் ஒரு ராகம்
பறக்கவே தோன்றும் சிறகுகள் வேண்டும்
சிறகுகள் வேண்டும்
மனம் விரும்புதே உன்னை... உன்னை
உறங்காமலே கண்ணும் கண்ணும்
சண்டை போடுதே
நினைத்தாலே சுகம்தானடா
நெஞ்சில் உன் முகம்தானடா
அய்யய்யோ மறந்தேனடா
உன் பேரே தெரியாதடா

அடடா நீ ஒரு பார்வை பார்த்தாய்
அழகாய்த்தான் ஒரு புன்னகை பூத்தாய்
அடிநெஞ்சில் ஒரு மின்னல் வெட்டியது
அதிலே என் மனம் தெளியும் முன்னே
அன்பே உந்தன் அழகு முகத்தை
யார் வந்தென் இளமார்பில் ஒட்டியது
புயல் வந்து போனதொரு வனமாய்
ஆனதடா என்னுள்ளம்
என் நெஞ்சில் உனது கரம் வைத்தால்
என் நிலைமை அது சொல்லும்
மனம் ஏங்குதே
 

Seethashanmugam

Active Member
மனம் விரும்புதே உன்னை... உன்னை
உறங்காமலே கண்ணும் கண்ணும்
சண்டை போடுதே
நினைத்தாலே சுகம்தானடா
நெஞ்சில் உன் முகம்தானடா
அய்யய்யோ மறந்தேனடா
உன் பேரே தெரியாதடா

அடடா நீ ஒரு பார்வை பார்த்தாய்
அழகாய்த்தான் ஒரு புன்னகை பூத்தாய்
அடிநெஞ்சில் ஒரு மின்னல் வெட்டியது
அதிலே என் மனம் தெளியும் முன்னே
அன்பே உந்தன் அழகு முகத்தை
யார் வந்தென் இளமார்பில் ஒட்டியது
புயல் வந்து போனதொரு வனமாய்
ஆனதடா என்னுள்ளம்
என் நெஞ்சில் உனது கரம் வைத்தால்
என் நிலைமை அது சொல்லும்
மனம் ஏங்குதே

தேவன் கோவில் தீபம் ஒன்று
ராகம் பாடும் நேரம் இன்று

தேவன் கோவில் தீபம் ஒன்று
ராகம் பாடும் நேரம் இன்று
கண்கள் ரெண்டும் காதல் சந்தம் சொன்னது
உள்ளம் உந்தன் வாசல் தேடி வந்தது
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top