நீராடி வா தென்றலே... ஹோ...
காலைத் தென்றலில் எத்தனை சந்தங்கள்,,.
காதில் மன்மத தேசத்து தாளங்கள்,..
இந்த மங்கையின் உள்ளத்தில் சொர்க்கங்கள்,..
மேகத் தொட்டிலில் சிட்டுக்கள் பாடுது,,.
நீலப்பட்டிலே சித்திரம் போடுது,,.
நீராடி வா தென்றலே… ஹோ...
அதோ அந்த புது மலர் நானாகும் போது அதைவிட பெறும் சுகம் நான் காண்பதேது… வெள்ளாடையில் தாள்ளாடுதே முல்லை பூவின் தோழி மனதில் வசந்தம் மலரில் சுகந்தம் புது அலையாய் தவழ்தேன் இளம் கவியாய் மலர்ந்தேன் நானாக நானில்லையே... ஹோ…
ஹே என் கோலி சோடாவே
என் கறி கொழம்பே
உன் குட்டி பப்பி நான்
டேக் மீ டேக் மீ
ஹே சிலுக்கு சட்ட
நீ வெயிட்டு காட்ட
லவ் சொட்ட சொட்ட
டாக் மீ டாக் மீ