தங்கமே உன்னதான்//முத்துமணிமாலை உன்னைத் தொட்டு தொட்டு தாலாட்ட
வெக்கத்தில சேல கொஞ்சம் விட்டு விட்டு போராட
உள்ளத்தில நீ தானே உத்தமி உன் பேர் தானே
ஒரு நந்தவன பூ தானே புது சந்தனமும் நீ தானே
தேடி வந்தேன் நானே...
வைரமே... ஒருநாள் உண்ண தூக்குவேனே..
ஓஓ...ஓ..ஓ.