Shrimathy
Active Member
மனசெல்லாம் மழையே நனைகிறேன் உயிரேதவிக்குது தயங்குது ஒரு மனது
தவிக்குது தயங்குது ஒரு மனது
தினம் தினம் தூங்காமலே
ஒரு சுகம் காணாமலே
அது தொடர்ந்து எனை படர்ந்து
ஏதோ சொல்கின்றது மனம்
எங்கோ செல்கின்றது
தவிக்குது தயங்குது ஒரு மனது
என் நெஞ்சில் வந்து தங்கி சாரல் அடித்தாய்
என்னாகும் உயிரே உயிரே