பாட்டுக்கு பாட்டு...

Advertisement

Shrimathy

Active Member
தவிக்குது தயங்குது ஒரு மனது
தவிக்குது தயங்குது ஒரு மனது
தினம் தினம் தூங்காமலே
ஒரு சுகம் காணாமலே
அது தொடர்ந்து எனை படர்ந்து
ஏதோ சொல்கின்றது மனம்
எங்கோ செல்கின்றது
தவிக்குது தயங்குது ஒரு மனது
மனசெல்லாம் மழையே நனைகிறேன் உயிரே
என் நெஞ்சில் வந்து தங்கி சாரல் அடித்தாய்
என்னாகும் உயிரே உயிரே
 

Pramo

Well-Known Member
மனசெல்லாம் மழையே நனைகிறேன் உயிரே
என் நெஞ்சில் வந்து தங்கி சாரல் அடித்தாய்
என்னாகும் உயிரே உயிரே

ரகசியமாய்
ரகசியமாய் புன்னகைத்தால்
பொருள் என்னவோ….


சொல்லத் துடிக்கும்
வார்த்தை கிரங்கும் தொண்டைக்
குழியில் ஊசி இறங்கும் இலை
வடிவில் இதயம் இருக்கும்
மலை வடிவில் அதுவும் கனக்கும்
சிரித்து சிரித்து
சிறையிலே சிக்கிக் கொள்ள
அடம் பிடிக்கும்…
 

Joher

Well-Known Member
ரகசியமாய்
ரகசியமாய் புன்னகைத்தால்
பொருள் என்னவோ….


சொல்லத் துடிக்கும்
வார்த்தை கிரங்கும் தொண்டைக்
குழியில் ஊசி இறங்கும் இலை
வடிவில் இதயம் இருக்கும்
மலை வடிவில் அதுவும் கனக்கும்
சிரித்து சிரித்து
சிறையிலே சிக்கிக் கொள்ள
அடம் பிடிக்கும்…
மன்னர் மன்னனே எனக்கு கப்பம் கட்டு நீ
ஜென்ம ஜென்மமாய் எனக்கு கட்டுப்பட்டு நீ......
 

Lakshmimurugan

Well-Known Member
மன்னர் மன்னனே எனக்கு கப்பம் கட்டு நீ
ஜென்ம ஜென்மமாய் எனக்கு கட்டுப்பட்டு நீ......
நீ வருவாய் என நான் இருந்தேன்
ஏன் மறந்தாய் என நான் அறியேன்
கண்கள் உறங்கவில்லை
இமைகள் தழுவவில்லை
கவிதை எழுத ஒரு வரியும் கிடைக்கவில்லை
 

Seethashanmugam

Active Member
நீ வருவாய் என நான் இருந்தேன்
ஏன் மறந்தாய் என நான் அறியேன்
கண்கள் உறங்கவில்லை
இமைகள் தழுவவில்லை
கவிதை எழுத ஒரு வரியும் கிடைக்கவில்லை

ஐ லவ் யூ லவ் யூ லவ் யூ சொன்னாளே
உள்ளத்தை அள்ளி அள்ளி ஆ தந்தாளே

ஐ லவ் யூ லவ் யூ லவ் யூ சொன்னாளே
உள்ளத்தை அள்ளி அள்ளி தந்தாளே
ஐ லவ் யூ லவ் யூ லவ் யூ சொன்னாளே
உள்ளத்தை அள்ளி அள்ளி தந்தாளே
கண்ணுல காதல் காமிரா கொண்டு வந்தாளே சூப்பரா
கண்ணுல காதல் காமிரா கொண்டு வந்தாளே சூப்பரா
 

kavipritha

Writers Team
Tamil Novel Writer
மனதோடு தான் நான் பேசுவேன்..
பேச கூடாது...
வெறும் பேச்சில் சுகம்...
ஏதும் இல்லை... தூரம் இல்லை...
லீலைகள் காண்போம்...
 

Sarayu

Super Moderator
Tamil Novel Writer
பேச கூடாது...
வெறும் பேச்சில் சுகம்...
ஏதும் இல்லை... தூரம் இல்லை...
லீலைகள் காண்போம்...


மரிக்கொழுந்தே என் மல்லிகை பூவே
மரிக்கொழுந்தே என் மல்லிகை பூவே
மாமன் மவ பிடிக்கலையா சொல்லு சொல்லு ஒ..........
மஞ்சவர வழி இல்லையா வந்து நில்லு
மாமன் மவ பிடிக்கலையா சொல்லு சொல்லு ஒ..........
மஞ்சவர வழி இல்லையா வந்து நில்லு
மரிக்கொழுந்தே என் மல்லிகை பூவே மருகொழுந்தே............
அர்த்த நடு ராத்திரியில் என்ன பாக்க வரும்போது
ஊரு சனம் தூங்கிடுச்சே என்ன நீயும் சேரும்போது
 

Shrimathy

Active Member
மரிக்கொழுந்தே என் மல்லிகை பூவே
மரிக்கொழுந்தே என் மல்லிகை பூவே
மாமன் மவ பிடிக்கலையா சொல்லு சொல்லு ஒ..........
மஞ்சவர வழி இல்லையா வந்து நில்லு
மாமன் மவ பிடிக்கலையா சொல்லு சொல்லு ஒ..........
மஞ்சவர வழி இல்லையா வந்து நில்லு
மரிக்கொழுந்தே என் மல்லிகை பூவே மருகொழுந்தே............
அர்த்த நடு ராத்திரியில் என்ன பாக்க வரும்போது
ஊரு சனம் தூங்கிடுச்சே என்ன நீயும் சேரும்போது
துளி துளியாய் கொட்டும் மழை துளியாய் என் இதயத்தில் இதயத்தில் நுழைந்துவிட்டாய்
பார்வையிலே உன் பார்வையிலே ஒரு வேதியல் மாற்றத்தை நிகழ்த்திவிட்டாய்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top