மதுரா நகரில் தமிழ் சங்கம்மாறியது நெஞ்சம் மாற்றியவர் யாரோ
காரிகையின் உள்ளம் காண வருவாரோ
மாறியது நெஞ்சம்...
நேற்று பார்த்த விழி கேட்ட
மொழி யாவும் காற்றிலாடி வரும்
ஆற்று வெள்ளமென மாற்றி
மாற்றி அலை மோதும்
அம்மம்மா அம்மா
இன்னும் பார்த்தால் இனியும்
கேட்டால் என்ன சுகமோ
அதில் மங்கள கீதம் முழங்கும்...