பாட்டுக்கு பாட்டு...

Advertisement

SriMalar

Well-Known Member
நறுமுகையே நறுமுகையே நீயொரு நாழிகை நில்லாய்
செங்கனி ஊறிய வாய் திறந்து நீயொரு திருமொழி சொல்லாய்
yaarukku maapillai yaaro avar engae piranthirukkiraro?
 

Riy

Writers Team
Tamil Novel Writer
நறுமுகையே நறுமுகையே நீயொரு நாழிகை நில்லாய்
செங்கனி ஊறிய வாய் திறந்து நீயொரு திருமொழி சொல்லாய்
சொல்லாயோ சோலைக்கிளி...

சொல்லும் உந்தன் காதல்...
 

Kanidinesh

Well-Known Member
நறுமுகையே நறுமுகையே நீயொரு நாழிகை நில்லாய்
செங்கனி ஊறிய வாய் திறந்து நீயொரு திருமொழி சொல்லாய்
யாரோ இவன் யாரோ இவன்
என் பூக்களின் வேரோ இவன்
என் பெண்மையை வென்றான் இவன்
அன்பானவன்

யாரோ இவன் யாரோ இவன்
என் பூக்களின் வேரோ இவன்
என் பெண்மையை வென்றான் இவன்
அன்பானவன்
 

naveensri

Well-Known Member
தேன் தேன்...நான் தேடி அலைந் தேன்....
தேனே தென்பாண்டி மீனே இசைத்தேனே இசைத்தேனே
மானே இள மானே
நீதான் செந்தாமரை தாலேலோ நெற்றி மூன்றாம்பிறை
ஆரீராரோ
 

Hema27

Well-Known Member
தேனே தென்பாண்டி மீனே இசைத்தேனே இசைத்தேனே
மானே இள மானே
நீதான் செந்தாமரை தாலேலோ நெற்றி மூன்றாம்பிறை
ஆரீராரோ

ரோமியோ ஆட்டம் போட்டால்
சுத்தும் பூமி சுத்தாதே
அய்யகோ குண்டு சட்டியில்
குதிரை ஓட்ட கூடாதே
ஏழையை தூக்கி எறியாதே
எலும்புகள் இல்லாமல் வாங்கி
வந்த தேகம் இது
ரப்பர் போல சொன்ன படி
துள்ளுது பார்
 

chitra ganesan

Well-Known Member
ரோமியோ ஆட்டம் போட்டால்
சுத்தும் பூமி சுத்தாதே
அய்யகோ குண்டு சட்டியில்
குதிரை ஓட்ட கூடாதே
ஏழையை தூக்கி எறியாதே
எலும்புகள் இல்லாமல் வாங்கி
வந்த தேகம் இது
ரப்பர் போல சொன்ன படி
துள்ளுது பார்

பார் மகளே பார்...
நீ இல்லாத மாளிகையை பார் மகளே பார்
 

Suvitha

Well-Known Member
ரோமியோ ஆட்டம் போட்டால்
சுத்தும் பூமி சுத்தாதே
அய்யகோ குண்டு சட்டியில்
குதிரை ஓட்ட கூடாதே
ஏழையை தூக்கி எறியாதே
எலும்புகள் இல்லாமல் வாங்கி
வந்த தேகம் இது
ரப்பர் போல சொன்ன படி
துள்ளுது பார்
பார்த்தேன் சிரித்தேன்...
பக்கம் வரத்துடித்தேன்...
அந்த மலைத்தேன் இவளென மலைத்தேன்...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top