பாட்டுக்கு பாட்டு...

Advertisement

Sarayu

Super Moderator
Tamil Novel Writer
நான் வானவில்லையே பார்த்தேன் அதை காணவில்லையே வேர்த்தேன்.........


நறுமுகையே நறுமுகையே நீயொரு நாழிகை நில்லாய்
செங்கனி ஊறிய வாய் திறந்து நீயொரு திருமொழி சொல்லாய்
 

Joher

Well-Known Member
நறுமுகையே நறுமுகையே நீயொரு நாழிகை நில்லாய்
செங்கனி ஊறிய வாய் திறந்து நீயொரு திருமொழி சொல்லாய்
இலங்கையின் இளங்குயில் என்னோடு இசை பாடுது .........
 

Riy

Writers Team
Tamil Novel Writer
நானே நானா யாரோ தானா ??

மெல்ல மெல்ல மாறினேனா ??
நானாக நானில்லை தாயே...
நல்வாழ்வு தந்தாயே நீயே...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top