துளி துளியாய் கொட்டும் மழை துளியாய்உள்ளத்தை கிள்ளாதே கிள்ளிவிட்டு செல்லாதே........
என் இதயத்தை இதயத்தை நனைத்து விட்டாய்
பார்வையிலே உன் பார்வையிலே
ஒரு வேதியல் மாற்றத்தை நிகழ்த்திவிட்டாய்
துளி துளியாய் கொட்டும் மழை துளியாய்உள்ளத்தை கிள்ளாதே கிள்ளிவிட்டு செல்லாதே........
யார் இந்த சாலை ஓரம் பூக்கள் வைத்ததுதுளி துளியாய் கொட்டும் மழை துளியாய்
என் இதயத்தை இதயத்தை நனைத்து விட்டாய்
பார்வையிலே உன் பார்வையிலே
ஒரு வேதியல் மாற்றத்தை நிகழ்த்திவிட்டாய்
யார் இந்த சாலை ஓரம் பூக்கள் வைத்தது
காற்றில் ஏங்கெங்கும் வாசம் வீசுது
மாஞ்சா போட்டு தான் நெஞ்சாங்கூட்டுலதூது வருமா தூது வருமா
காற்றில் வருமா கரைந்து விடுமா
தூது வருமா தூது வருமா
கனவில் வருமா கலைந்து விடுமா
மாஞ்சா போட்டு தான் நெஞ்சாங்கூட்டுல
பட்டம் விட்டு போனா
மாங்கா மண்டையில் பூங்கா செஞ்சு தான்
காதல் நட்டு போனா
va va anbe anbe...
kadhal nenje nenje...
uyire...uyire..ithu deiveega sambanthamo....