புருஷனோ அவன் வீட்டிலோ சும்மா இருந்தால் கூட சொந்தங்கள் சும்மா விட மாட்டாங்க போலிருக்கே
இலக்கியனும் குழந்தைக்காக ரொம்பவே ஆசைப்படுறான்
சீக்கிரமா ஜூனியர் வரட்டும்
என்னதான் காலில் வெள்ளியைப் போட்டாலும் தங்கம் காலில் போடக் கூடாதே
லட்சுமி தங்க மாட்டாள்ன்னு சொல்லுவாங்க
பர்வதமும் இந்த மாதிரி ஏதாவது சொல்லத்தான் போறார்
ஏற்கனவே இவன் நிறைய செலவு பண்ணிட்டான்னு வயிற்றெரிச்சல் இருக்கு
இப்போ தங்கக் கொலுசு காலில் போட்டு இலக்கியனுக்கு ஏதாவது பிரச்சினை or துன்பம் வந்து விடுமோ?
எப்போவும் என் ஞாபகம் வரணும்ன்னு இலக்கியன் சொல்லுறானே
அப்போ இவங்க இரண்டு பேருக்குள் ஏதாவது பிரிவு இருக்கா?
யாழினி பாவம்ப்பா சின்னப் பெண்
இவங்களை ஒண்ணும் பிரிச்சுடாதீங்க, லதா டியர்