Sathya Velusamy
Well-Known Member
Nice Renu.... as usual positive end with positive note....Nice Point of view about நதி.....
As you correctly called out, அந்தந்த சூழல் மற்றும் உணர்வுகள் தான் நமது முடிவுகளின் மூலகாரணம்......
அதுபோல தான், இந்த கதையின் கதாபாத்திரங்களின் முடிவுகளையும் அந்த நேரத்தில் சரியா தவறா என கருத்துக்களை முன் வைத்தேன்....ஒரு வாசகராக கருந்து சுதந்திரத்தை மீறாமல் கருத்தை பதிவிட்டேன் என நம்புகிறேன்.....
as usual eagerly waiting for your next story
As you correctly called out, அந்தந்த சூழல் மற்றும் உணர்வுகள் தான் நமது முடிவுகளின் மூலகாரணம்......
அதுபோல தான், இந்த கதையின் கதாபாத்திரங்களின் முடிவுகளையும் அந்த நேரத்தில் சரியா தவறா என கருத்துக்களை முன் வைத்தேன்....ஒரு வாசகராக கருந்து சுதந்திரத்தை மீறாமல் கருத்தை பதிவிட்டேன் என நம்புகிறேன்.....
as usual eagerly waiting for your next story