நேச நதி -20

Advertisement

உதயா

Well-Known Member
ஆழினிக்குள் அனைத்து‌ நதியும் சங்கமமாகிடுச்சு....

இன்னும் மாமா மட்டும் வர வேண்டிய இருக்கு......

பிரசன்னா பாடிபில்டர் உடம்பை வச்சுகிட்டு பாப்பாவை பயமுறுத்தாதே. கொஞ்சம் நல்லவனா தான் இருக்கிறான் அதனால் இன்னும் கொஞ்ச நாளில் பாவனாவை புரிஞ்சுக்குவான்.

பாவனா விஜயை மட்டும் முறைக்கிற இல்ல இனிமேல் பிரசன்னா எதும் சொன்னால் அவனையும் முறைச்சு பாரு அப்போது தான் அடங்குவான்....

ஏன் அண்ணின்னு கூப்பிடுறான்னு கொஞ்ச நாளில் உனக்கே தெரிஞ்சுடும் .

அடேய் பிரசன்னா நீ எல்லாம் ஐம்பது வருடம் கழிச்சு வந்தாலும் தனியாக தான் வரணும் உன் முக லட்சணம் அப்படி சிடுமூஞ்சி

அரங்கநாதன் கங்காவுக்கு விஜய்யால் வந்த அட்டாக் கே இப்போது தான் அடங்கியிருக்கு அடுத்த அட்டாக் வைஷுவால வர போகுது

அரங்கநாதன் பிரசன்னா ஒருத்தன் மட்டும் தான் உங்க பேச்சை கேட்கிற பிள்ளையா வளர்த்துருக்கீங்க மற்ற இரண்டும் எதிராக தான் நிக்குது

இந்த ஷ்யாம் என்ன ஆனான் இன்னும் சொல்லவே இல்லை அவன் மட்டும் தான் பாக்கி.....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top