விஜய் ரொம்ப பாவம். இவனை பத்தி யோசிக்க யாருமே இல்லை.எல்லாரும் போட்டு நெருக்குறாங்க என்ன தான் செய்வான். விஜய் விட எனக்கு மன அழுத்தம் அதிகமாகுது
பிருந்தா மத்தவங்களை திட்டினது சரி ஆனால் இந்த பிரசன்னாவுக்கு தனியா ஒரு கொடை நடந்திருக்கணும். உங்க அப்பா என்ன சொன்னாலும் செய்வாயா தாலி கட்ட சொன்னால் கட்டுவியா உன் தங்கச்சி கழுத்துல தாலி கட்ட சொன்னாலும் கட்டுவியா
என்று அசிங்கமா கேட்டுருக்கணும். அப்பனுக்கு எடுபிடி வேலை பார்க்கிறான் பரதேசி
குடும்பத்துக்காக ஒதுங்கி இருந்தவனை பேசி பேசி காதலிக்க வைத்து கல்யாணம் செய்துட்டு அவளே விட்டுட்டு போயிட்டா பாவனா கூட இருந்தால் அம்மா பத்தி கவலை மட்டும் தான் ஆனால் இவ விட்டுட்டு போனால் அது இன்னும் அவனை எவ்வளவு கஷ்ட படுத்தும் என்று தெரியாதா. பாவனா எப்போதும் சுயநலவாதி தான்
இனிமேல் நீங்கள் முடிச்ச பிறகு தான் படிக்க போகிறேன் பொறுமையா படிக்க முடியல ரொம்ப கஷ்டமாக இருக்கு