நெஞ்சில் சுமந்த தருணம்! - 36

Advertisement

ராமநாதன் வசமா சிக்கிட்டாரு..... சொந்த பொண்ணு வாழ்க்கை பத்தி கூட அவருக்கு கவலை இல்லை.... அலெக்சான்ட்ரா வும்., பணமும் வசதியும் தான் முக்கியம்.... :mad: அடி வாங்காமலே வாக்குமூலம் கொடுத்திட்டாரு...:ROFLMAO:

அப்பா பேச்சை கேட்டு என்ன வேணாலும் செய்வாளா.... இவளுக்கும் அந்த அதிகாரம் பதவி மேல ஆசை இருந்தது தானே..... அதனால தான் அபியோட உண்மையான நேசத்தை கூட புரிஞ்சுக்கல.....
உண்மைதான்.. நமக்கு சின்ன வயசுல யார் மேலயும் இவங்க போல இருக்கணும்னு ஒரு இன்ஸ்பரேஷன் வரும்ல.. அது அவளுக்கு மோகனா மேல வந்துருக்கு.. அதை தூபம் போட்டு அவங்க அப்பா வெறியா மாத்திட்டார்..

நீ தான் இது இதுன்னு சொல்லிட்டு கடைசில உனக்கில்லன்னு சொல்லும்போது எப்படி இருக்கும்..
அந்த மன நிலைலதான் இருக்கா.. அபியோட அன்பு மட்டும்தான் அவள மாத்தியிருக்கு...
தேங்ஸ் டியர்..❤️❤️❤️
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top