நெஞ்சில் சுமந்த தருணம்! - 24

Advertisement

மோஹிமா அவனை எமோஷனலா அட்டாக் பண்ணிட்டு அப்புறம் என்ன உனக்கு பிடிக்கலன்னா வேணாம் ன்னு சொல்றிங்க.....
நான் உங்களை புத்திசாலி ன்னு நினைச்சேன்... பாட்டி, பேரன் ரெண்டு பேருமே யோசிக்காம சட்டுனு எல்லாத்துலயும் முடிவெடுக்குறீங்க...
ஆரு, தீஷா ரெண்டு பேருமே அவங்க கல்யாண முடிவை விருப்பமே இல்லாம கடமைக்கு accept பண்ணிகிட்டாங்க...
உண்மை தான்.. மோகிமா ராமநாதன் குத்தி காமிச்சதால அவசர பட்டுட்டாங்க.. அதுவும் தன்னால அந்த குடும்பத்துக்கு ஏற்பட்ட அவமானம் துடைக்க நினைக்கிறாங்க..
நன்றி டியர் ❤️
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top