நிம்மி நாவல்ஸ்
Well-Known Member
நன்றி டியர்Nice epi
நன்றி டியர்Nice epi
உண்மை தான்.. மோகிமா ராமநாதன் குத்தி காமிச்சதால அவசர பட்டுட்டாங்க.. அதுவும் தன்னால அந்த குடும்பத்துக்கு ஏற்பட்ட அவமானம் துடைக்க நினைக்கிறாங்க..மோஹிமா அவனை எமோஷனலா அட்டாக் பண்ணிட்டு அப்புறம் என்ன உனக்கு பிடிக்கலன்னா வேணாம் ன்னு சொல்றிங்க.....
நான் உங்களை புத்திசாலி ன்னு நினைச்சேன்... பாட்டி, பேரன் ரெண்டு பேருமே யோசிக்காம சட்டுனு எல்லாத்துலயும் முடிவெடுக்குறீங்க...
ஆரு, தீஷா ரெண்டு பேருமே அவங்க கல்யாண முடிவை விருப்பமே இல்லாம கடமைக்கு accept பண்ணிகிட்டாங்க...
நன்றி டியர்Nice epi