அருமை கவி dear.
அடேய் வெண்ணெய்வெட்டிகளா.......
யாரை யார் கிட்ட மன்னிப்பு கேக்குறது?? எடு அந்த வெளக்குமாத்த........
இந்த பஞ்சாயத்துல அந்த காலத்து தண்டனை மாதிரி பாறையில் இருந்து, மலை உச்சியில் இருந்து எல்லாம் கீழ புடிச்சு தள்ளுவாங்களே.......
அது மாதிரி இந்த முரளி, கலியமூர்த்தியை எல்லாம் ஒன்னும் பண்ண முடியாதா??
அடேய் வாசு...... உன்னை அவமானப்பட கூடாது ன்னு தானே டா திரு வந்தா??
அதுக்கு நீ அவளை வ்வ்வ்வ்வ்வெளியே ப்ப்ப்ப்ப்பப்போ ன்னு சவுண்ட் விடுவியா??
முதலில் உன் வாயில தான் ஒரே குத்து விடணும்......
பாவம் அந்த புள்ள....... இப்போ பார்த்து தம்பிக்காரனும் ஊருக்கு போயிட்டான். இப்போ அவளுக்கு துணைக்கு ராகவனும், விசாலமும் போனா தான் இந்த வாசு கொசுவுக்கு சொரணை வரும்.