நெஞ்சம் பேசுதே 18

Advertisement

Riy

Writers Team
Tamil Novel Writer
எவனோ பண்ணறதுக்கு இதுங்க ரெண்டும் இப்படி அடுச்சுக்கிட்டா எப்படி.....
 

Nachu

Well-Known Member
அருமை கவி dear.
அடேய் வெண்ணெய்வெட்டிகளா.......
யாரை யார் கிட்ட மன்னிப்பு கேக்குறது?? எடு அந்த வெளக்குமாத்த........
இந்த பஞ்சாயத்துல அந்த காலத்து தண்டனை மாதிரி பாறையில் இருந்து, மலை உச்சியில் இருந்து எல்லாம் கீழ புடிச்சு தள்ளுவாங்களே.......
அது மாதிரி இந்த முரளி, கலியமூர்த்தியை எல்லாம் ஒன்னும் பண்ண முடியாதா??

அடேய் வாசு...... உன்னை அவமானப்பட கூடாது ன்னு தானே டா திரு வந்தா??
அதுக்கு நீ அவளை வ்வ்வ்வ்வ்வெளியே ப்ப்ப்ப்ப்பப்போ ன்னு சவுண்ட் விடுவியா??
முதலில் உன் வாயில தான் ஒரே குத்து விடணும்......
பாவம் அந்த புள்ள....... இப்போ பார்த்து தம்பிக்காரனும் ஊருக்கு போயிட்டான். இப்போ அவளுக்கு துணைக்கு ராகவனும், விசாலமும் போனா தான் இந்த வாசு கொசுவுக்கு சொரணை வரும்.
 
Last edited:

உதயா

Well-Known Member
யப்பா வாசு உனக்கு என்ன தான்டா பிரச்சினை உன் பேச்சை மட்டும் தான் எல்லோரும் கேட்கணும் என்று நினைக்கிறியா

திரு வந்து பேசினதுல என்ன தப்பு. பொண்ணுங்க அவங்களுக்கு நடக்கிற இந்த மாதிரி பிரச்சினைகளை தைரியமாக பேசினால் தான முரளி மாதிரி ஆட்களுக்கு தண்டனை கிடைக்கும்.......

எதுக்கு எடுத்தாலும் கை ஓங்குறது இல்லை வெளிய போ என்று சொல்லுறது ........

திருவுக்கு இவன் கிட்ட போராடுவதே வாழ்க்கை ஆகிடும் போல ......

இப்போ வீட்டை விட்டு போயிட்டா அதுக்கும் அவ மேல தான் கோவ படுவான் ..........
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top