திருவுக்கு வாய் நீளம். இப்போதான் தான் பேசியது அதிகமென்று உனர்கிறாள்.வாசுவுக்கு கை நீளம். அவனாவது பேசி புரிய வைக்கலாம் . இந்த விசாலமும் ரகுவும் போய் கோதைக்கு புத்தி சொல்லி, மூன்று வருடங்கள் விலகி இருந்தவள் அப்படியே இருக்க சொல்ல வேண்டும்.
ரகு சூப்பர்... தம்பியா இருந்தாலும் அப்பா போல அக்கறை, கண்டிப்பு, பாசம் ன்னு அசத்துறான்... தெளிவான பேச்சு....
மொத்த குடும்பமும் நார்மல் மோடுக்கு வந்துட்டு வாசுவை மட்டும் அம்போன்னு விட்டுட்டாங்க.... சாப்பிட கூட சொல்லல... பாவம்..
வாசு நீயும் கோபத்தை கொஞ்சம் குறைடா...