ரகு தெளிவாகிட்டான்
திருவும் தெளிவாகிட்டாள்
இன்னும் வாசுவுக்கு மட்டும் தெளிவு வரல .
வாசு நீயும் கொஞ்சம் யோசிப்பா அன்னைக்கு ஊரையே கூட்டி அந்த முரளி அசிங்க படுத்தும் போது அந்த கோதை ஒரு வார்த்தை கூட திருவுக்காக பேசல.
திரு அத்தனை பேரும் தப்பா பேசும் போது தன்னோட தங்கச்சிக்கு துணையாக நிக்கல
ஒருவேளை உங்க அம்மா மட்டும் வரலன்னா அன்னைக்கு ஒன்னு முரளி கூட கல்யாணம் செஞ்சு வைக்க முயற்சி செஞ்சுருப்பாங்க இல்லை அவளை ஊரை விட்டே துரத்தி இருப்பாங்க
இந்த கோதை நடு தெருவில் சோத்துக்கு வழி இல்லாமல் நிக்கட்டும் அதனால் என்ன இப்போ கூட நீ செஞ்ச உதவிக்கு கொஞ்சம் கூட நன்றி இல்லை கோவில்ல வச்சு தேவை இல்லாமல் வந்து பேசுறாள் . நீ அவளை மன்னிச்சு ஏத்துகிட்ட மாதிரி திருகிட்ட சொல்றாள் . இப்போ வரைக்கும் தான் செஞ்சது தப்பே இல்லை என்று தான் சொல்லிகிட்டு இருக்கிறாள் அவளுக்கு போய் உதவி செய்யுறியேடா
வாசுதேவா அடுத்த சண்டைக்கு தயாராகிட்டான்