நெஞ்சம் பேசுதே 09

Advertisement

mallika

Administrator

உதயா

Well-Known Member
வாசுவுக்கு வீட்டுக்கு வந்தால் திங்குறதை தவிர வேற எந்த வேலையும் தெரியாதா

ஊரு உலகத்தில் உள்ள எல்லா வேலையும் செய்ய‌ ஆம்பிள்ளைங்களுக்கு நேரம் இருக்கும் ஆனால் பொண்டாட்டி கிட்ட ஒரு இரண்டு நிமிடம் பேசனும்னா மட்டும் உங்களுக்கு நேரமே இருக்காது

விசாலம் திரு பேச்சு எப்பவும் அருமை தான். ஆனாலும் விசாலம் உங்க தம்பியும் அவர் மனைவியும் இறந்து திரு தனியாக இருக்கும் போதே மனசு மாறி இருக்கலாம். பெத்தவங்க இறுதி சடங்கை செய்ய கூட காசு இல்லாமல் கஷ்ட பட்டு இருக்கா அந்த நேரத்தில் இப்படி ஒதுக்கி வச்சுட்டிங்களே

திருவுக்கு அவ அக்கா கடிதம் எழுதி வச்சது இன்னும் தெரியாது போலயே
உன்னை ஊரறிய அசிங்கபடுத்திட்டு போன கோதையோட புருஷனுக்கு வேலை வாங்கி கொடுப்ப ஆனால் உன் மேல அன்பு வச்சிருக்க உன் பொண்டாட்டி வாயை திறந்து இரண்டு வார்த்தை பேச சொன்னா மட்டும் பேசாமல் வீம்பு பண்ணுவ அப்படி தான

திரு வுக்கு தெரிய வரும்போது உனக்கு கடா வெட்டி பொங்கல் வச்சு பெரிய திருவிழா கொடுப்பா நல்லா வாங்கிக்கோ

வாசு தேவா வாயை திறந்து ஏழு உலகத்தை எல்லாம் காட்ட வேண்டாம் ஏழு வார்த்தை பேசு போதும்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top