அடி வாங்கியும் அடங்கல இவன் ..... எவ்ளோ கேவலமான காரியத்தை செஞ்சுருக்கான்..... கல்யாணம் நடக்கும்னு கனவு வேற காணுறான்....
கோதை அவன் திருவை விட மாட்டேன்னு சொல்லியும் அவனை கண்காணிக்காம இருந்திருக்கா....
விசாலம் ஏற்கனவே அண்ணன் பொண்ணை தனியா விட்டுட்டோம் ன்னு வருத்தத்துல இருக்காங்க.... இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்குவாங்க.... திரு அமைதியா இருக்குறதுக்கு தான் இந்த அடியா இருக்கும்....