நெஞ்சம் பேசுதே 03

Advertisement

Mathykarthy

Well-Known Member
அடி வாங்கியும் அடங்கல இவன் ..... எவ்ளோ கேவலமான காரியத்தை செஞ்சுருக்கான்..... கல்யாணம் நடக்கும்னு கனவு வேற காணுறான்.... :mad: :mad: :mad: கோதை அவன் திருவை விட மாட்டேன்னு சொல்லியும் அவனை கண்காணிக்காம இருந்திருக்கா....

விசாலம் ஏற்கனவே அண்ணன் பொண்ணை தனியா விட்டுட்டோம் ன்னு வருத்தத்துல இருக்காங்க.... இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்குவாங்க.... திரு அமைதியா இருக்குறதுக்கு தான் இந்த அடியா இருக்கும்....
 

Hema Guru

Well-Known Member
HI FRIENDS.....


நெஞ்சம் பேசுதே 03

PADICHUTTU SOLLUNGA PAA :love: :love: :love: :love:
காது வலிக்குதுப்பா.. அடி அப்படி... அத்தை மடி மெத்தையடி சொல்லாம, கன்னத்துல சப்புனு வெச்சா எப்படி??pl post epi 4 immediately to see முரளி வதம் by VDK
 

Krishnaveni Rajagopal

Well-Known Member
ஏன் விசாலாட்சி திருவை அடித்தார்கள்
முரளி ஆரம்பித்த கலகம் திருவிற்கு நன்மையாக முடியுமா? விசாலம் வாசு மாமாவை திருமகளுக்கு மாலை சூட்ட வைப்பாரா
 

Riy

Writers Team
Tamil Novel Writer
வாங்கினது பத்தல போல இவனுக்கு... இன்னும் நல்லா பூஜை போடுவான் வாசு வாங்கிக்க...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top