நெகிழியினில் நெஞ்சம் கொண்டேன் 20

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

டாக்டர் வீட்டுக்காரனுக்கு கொடுக்க வேண்டிய கொட்டு சின்ன பிள்ளைக்கு போடுறது தப்பில்லையா???
அங்கே பாரு உன் அண்ணனும் வீட்டுக்காரனும் நிக்கிற தோரணை....
ரெண்டு பேருக்கும் போடு......

இவன் விலகி போனால் அவள் கிட்ட வருவாள்னு பார்க்கிறாரானா???
நீ உன் சண்டியர் வேஷம் கலைச்சா தான் அவள் கடைக்கண் பார்வை உன்மேல விழும் போல.......
அதுவரை அவள் முறை பொண்ணு தான்......

குடிச்ச தண்ணிக்கும் மேல கூவுறானுங்க கூட்டாளிங்க.......
எவ்ளோ தில்லா நாங்க படத்தை பற்றி தான் பேசினோம்...... அந்த அடி அடிச்சது தெரிஞ்சாலும் பஞ்சாயத்தால் ஒன்னும் பண்ணமுடியலையே இவனுங்களை......

வெள்ளை அடிக்கிறது பெரிய தண்டனையா???
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice update

அஞ்சலிதான் வேணும்ன்னு கதிர் தாலி கட்டினானா??? :unsure::unsure: பாவம் ஸ்வேதா குட்டி, கதிருக்கு கிடைக்க வேண்டிய கொட்டு அந்த குழந்தைக்கு கிடைச்சிருச்சு..

டேய் கதிர், அஞ்சலி கிட்ட ரொம்ப முறுக்கிக்கிட்டு திரியாதா.. இப்படி முறுக்கிக்கிட்டு திரிஞ்சவனோட கதி கடைசில பொண்டாட்டி காலை பிடிக்க வேண்டி வரும்.. :p:p

பார்க்காத என்ன பார்க்காத
கொத்தும் பார்வையால என்ன பார்க்காத
போகாத தள்ளிப் போகாத
என்ன விட்டு விட்டு தள்ளித் தள்ளி போகாத
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top