குகன்கிட்ட சுயநலம் தான் பாசத்தை விட அதிகமா தெரியுது, அவன் கல்யாண பண்ணதை விடவா நீலன்கிட்ட அவனுக்கு கோவம் வருது, அர்ச்சனாவை பார்க்கலைன்னு அண்ணன்கிட்ட முகத்தை திருப்பியது எல்லாம் மறந்து போச்சு போல..
இந்த குகன் பக்கா சுயநலவாதியா இருக்கான்... இவன் கல்யாணத்துக்கு முன்னாடியே தப்பு பண்ணுவான்... அதை அண்ணன்கிட்ட சொல்ல கூட மாட்டான்... ஆனா அண்ணனுக்கும் சேர்த்து இவன் முடிவு எடுக்க நினைப்பான்....