Renugamuthukumar
Well-Known Member
Thank you sisnice story....
Perfect Poovai ....
பொறுமை..... பொறுப்பு... நேர்மை ....பாசம் என சிறப்பு.
நிறைய நிறைய கணவனிடம் முட்டிக்கொண்டாலும் ஒரு கண்ணியமான பேச்சு....நேர்மை தந்த தைரியத்துடன் இருந்தாள்....
உதய் மேல் ஒரு நம்பிக்கை இருந்தது......எப்படி இருந்தாலும் அம்மாவை விட்டே கொடுக்காமல் இருந்தான்.....
விறுவிறு....சுறுசுறு.....
வழக்கம்போல்....
நன்றி :
வாழ்க வளமுடன்