Mahalakshmisriii
Member
அப்பாடா இப்ப தான் நிம்மதியா இருக்கு. அவளை கல்யாணம் பண்ணிக்க லக்ஷ்மன் வைத்து நெருக்கடி கொடுத்தது தப்பே இல்ல. ஜெயந்தனை rehabilitation centre ல இருந்து வரவைக்க உதய் காரணம் இல்ல அது போதும். ஆனா உதய் ஜெயந்தனை சாக்கடைன்னு சொல்லி இருக்க தேவை இல்லை.திருடுனதுக்கு அவன் சொன்ன காரணம் தெரிஞ்ச பிறகும் அவன் சூழ்நிலையை புரிஞ்சுக்காம அவனை திட்ரது எல்லாம் ரொம்ப ஓவர். அவனால இயங்கவே கஷ்டமா இருக்குன்னு சொல்றான் என்னத்த count the blessings. Anyway நான் அதை இப்படி எடுத்துக்குறேன் " உனக்கு உள்ள பிரச்சனை நிரந்தரம் இல்ல உன் காலை குணபடுத்த முடியும் so அதை ஒரு blessing ah count பண்ணிக்கோ உன்னாலயும் சம்பாதிக்க முடியும் நீ இழந்தது மிக பெரிய விசயம் தான் அது போனது போனதாகவே இருக்கட்டும் அதை நினைச்சு தொங்குறதுல எந்த பிரயோஜனமும் இல்லை அது தவறும் கூட. மீதி இருக்குற வாழ்கையை எவ்ளோ சந்தோசமா அனுபவிக்க முடியுமோ அதற்கு முயற்ச்சி பண்ணு ஜெயந்தா"