Mahalakshmisriii
Member
ஒருதருடைய மனநிலையால் முழுக்க முழுக்க அவருக்கு மட்டுமே பாதிப்பு என்றால் மட்டுமே அவர்களை mental சைக்கோ என்று சொல்ல முடியாது அவங்களுக்கு counselling போதும்.
ஆனா உதய் ஓட மனநிலையால் இங்கு ஜெயந்தன் பாதிக்க பட்டு இருக்கிறான் அது மட்டுமா அவனிடம் வேலை பார்ப்பவர்கள் கூட அவன் கோவத்தை பார்த்து அஞ்சுகின்றனர் அவனை control செய்ய முடியலன்னு சிவாவே தான் சொல்றானே அப்புறம் எப்படி அவனை மென்டல் சொல்ல கூடாது. Of course he has mental disorder and so he is mental சைக்கோ.
ஆனா உதய் ஓட மனநிலையால் இங்கு ஜெயந்தன் பாதிக்க பட்டு இருக்கிறான் அது மட்டுமா அவனிடம் வேலை பார்ப்பவர்கள் கூட அவன் கோவத்தை பார்த்து அஞ்சுகின்றனர் அவனை control செய்ய முடியலன்னு சிவாவே தான் சொல்றானே அப்புறம் எப்படி அவனை மென்டல் சொல்ல கூடாது. Of course he has mental disorder and so he is mental சைக்கோ.