நீ என் காதல் புன்னகை -16

Advertisement

ஒருதருடைய மனநிலையால் முழுக்க முழுக்க அவருக்கு மட்டுமே பாதிப்பு என்றால் மட்டுமே அவர்களை mental சைக்கோ என்று சொல்ல முடியாது அவங்களுக்கு counselling போதும்.
ஆனா உதய் ஓட மனநிலையால் இங்கு ஜெயந்தன் பாதிக்க பட்டு இருக்கிறான் அது மட்டுமா அவனிடம் வேலை பார்ப்பவர்கள் கூட அவன் கோவத்தை பார்த்து அஞ்சுகின்றனர் அவனை control செய்ய முடியலன்னு சிவாவே தான் சொல்றானே அப்புறம் எப்படி அவனை மென்டல் சொல்ல கூடாது. Of course he has mental disorder and so he is mental சைக்கோ.
 

Nachu

Well-Known Member
அருமை ரேணு.
ம்ஹும் ஊருக்கு தான் உபதேசம்.
இவரு கோவத்தை குறைக்க மாட்டாராம். ஆனால் பூவை மட்டும் மன்னிக்க கத்துக்கணுமாம். டேய் நல்லவனே நல்லா இருக்கு டா உன் நியாயம்........
சிவா -ஷியாமி விஷயம் தெரியும்போது...... சிவாவை டேய் துரோகி னு இந்த லூஸு பய சொல்லாம இருக்கணும்.
ஏம்மா பூவை...... கொஞ்சம் உன் கொள்கைகளை, பிடிவாதத்தை கொஞ்சம் குரைச்சுக்கோ மா.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top