கண்ணா, உன் மனசாட்சிக்கிட்ட பேசறதுக்கு பதிலா மனைவிக்கிட்ட பேசியிருந்தாலாவது, ரெண்டு பேரோட மனத்தாங்கல் குறைஞ்சு இருக்கும்..
இங்க ரெண்டுக்கும் பேச்சையே காணோம்... இதுல அபிக்கு தங்கச்சி ரெடியான்னு..
ரெண்டு பேரும் மனசுக்குள்ள பேசறதுக்கு பதில் மனசு விட்டு பேசினா நல்லா இருக்கும்... இப்ப மறுபடியும் ஒரு பிரிவு...
காலம் வரும் வேளையிலே காத்திருப்பேன் பொன்மயிலே
தேதி வரும் உண்மையிலே சேதி சொல்வேன் கண்ணாலே