நீ என்பது யாதெனில் 27

Advertisement

ManoR

Well-Known Member
ரெண்டு பேரும் வருத்தப்படறாங்க... யாரு முதல் அடிய வைக்கப் போரா சமாதானத்திற்கு..ஆவலுடன் waiting
 

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு மல்லி.மூடி வைக்கும் விஷயமா இது.ரெண்டு பேரும் பிடிவாதத்தை விட்டு
எப்போதான் அவங்க அன்ப சொல்லுவாங்க.
 

MythiliManivannan

Well-Known Member
என்னது.......
வேலை வேணுமா...??
திரும்பவும் முதல்ல இருந்தா:rolleyes::rolleyes::rolleyes:

இன்னமும் தான் வளரலைனு நிரூபிக்கிறானே....
 

SINDHU NARAYANAN

Well-Known Member
:love::love::love:

கண்ணா, உன் மனசாட்சிக்கிட்ட பேசறதுக்கு பதிலா மனைவிக்கிட்ட பேசியிருந்தாலாவது, ரெண்டு பேரோட மனத்தாங்கல் குறைஞ்சு இருக்கும்..

இங்க ரெண்டுக்கும் பேச்சையே காணோம்... இதுல அபிக்கு தங்கச்சி ரெடியான்னு.. :p:p ரெண்டு பேரும் மனசுக்குள்ள பேசறதுக்கு பதில் மனசு விட்டு பேசினா நல்லா இருக்கும்... இப்ப மறுபடியும் ஒரு பிரிவு...:rolleyes::rolleyes:

காலம் வரும் வேளையிலே காத்திருப்பேன் பொன்மயிலே
தேதி வரும் உண்மையிலே சேதி சொல்வேன் கண்ணாலே
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top