மிகவும் அருமையான பதிவு,
பஸ்மிலா டியர்
ஏண்டா டேய் துகிலவாணன்
நீயோ அவளைப் பழி வாங்கத்தான் கல்யாணம் பண்ணுறே
அப்புறம் இளைய நிலா எத்தனை ரூபாய்க்கு புடவை வாங்கினால்தான் என்ன?
புது டிரஸ், நகையெல்லாம் வாங்கிக் கொடுப்பதைப் பார்த்தால் நிலாவை இவன் பழி வாங்குவதைப் போல இல்லையே
ஆசைப்பட்டு கல்யாணம் செஞ்சவன் வாங்குவதைப் போலத்தானே வாங்குறான்
அதுவும் நிலா ஒவ்வொன்றாக போட்டுப் பார்த்து இவன் கண்ணுக்கு அழகா தோணுறதை செலக்ட் பண்ணுவானாம்
டேய் டேய் யாருக்கிட்டே காது குத்தப் பார்க்கிறே?
அப்புறம் பழி வாங்கப் போறவன் எதுக்கு சிண்ட்ரெல்லா கதையைச் சொல்லுறான்?
எங்கேயோ இடிக்குதே
டேய் டேய் துகிலவாணன் மௌரி கேப்மாறி
நிலாவை நீ இஷ்டப்பட்டுத்தான் கல்யாணம் பண்ணியிருக்கே
அப்புறம் என்ன இதுக்கு வெட்டி ஸீன் போடுறே?