Padma mohan
Well-Known Member
Super
சுசீலாவுக்கு தெரிய வரும் போது பார்க்கலாம்அருமையான பதிவு மிலா.நிலா,ஈஸ்வரனை வெட்டியிருப்பேன்னு சொன்னதுக்கே சுசிலா, வாணனை அறைஞ்சுட்டாங்க.மகன் நிலாவை பழிவாங்க நடந்து கொண்டது தெரிந்தால் என்ன செய்வாரோ.
காத்து,கருப்பு எதுவும் அடிச்சிருச்சாசுசிலா,லேகாவின் பேச்சு வாணன் மனதில் மாற்றத்தை கொடுத்திருக்க,சுசிலா நினைத்ததற்கு மேலாக வாணன்,நிலாவை கவனித்துக்கொள்ள,குழந்தை பிறந்த பின்னாடி குழந்தையை வைத்து கொண்டு தன்னை துறத்திடுவானோ என நிலாவுக்கு பயம் வந்திருக்கு.
வாணன் மனசு மாறி நிலாவோட நல்லபடியா இருக்கறான்னு நெனச்சா,நிலா அவனை விட்டு பிரிந்து போகப்போறதா,வாணன்,லேகாட்ட அவளுக்கு வேற வாழ்க்கையை அமைச்சுதர சொல்லுவான்னு சொல்றீங்களே.ஏன்,எதனால் அப்படி சொல்றான்.
வாணன் கடையில பார்த்தது ஈஸ்வரன் மனைவி பவானியா.நிலா அம்மா இறந்துட்டதா சொன்னாங்களே.இவங்களை பார்த்ததும் லேகா முகம் மாற காரணம் என்ன.
நன்றி டியர்Nice