நானறியேன் உன்னை 17

Advertisement

Saroja

Well-Known Member
ரொம்ப நல்லா இருக்கு.
நம்ப முடியவில்லை நிலா
அம்மாவா அவங்க தான்
இல்லையே
 

mila

Writers Team
Tamil Novel Writer
அருமையான பதிவு மிலா:love::love::love:.நிலா,ஈஸ்வரனை வெட்டியிருப்பேன்னு சொன்னதுக்கே சுசிலா, வாணனை அறைஞ்சுட்டாங்க:oops::oops:.மகன் நிலாவை பழிவாங்க நடந்து கொண்டது தெரிந்தால் என்ன செய்வாரோ:unsure::unsure::unsure:.

காத்து,கருப்பு எதுவும் அடிச்சிருச்சா:LOL::LOL::LOL:சுசிலா,லேகாவின் பேச்சு வாணன் மனதில் மாற்றத்தை கொடுத்திருக்க,சுசிலா நினைத்ததற்கு மேலாக வாணன்,நிலாவை கவனித்துக்கொள்ள,குழந்தை பிறந்த பின்னாடி குழந்தையை வைத்து கொண்டு தன்னை துறத்திடுவானோ என நிலாவுக்கு பயம் வந்திருக்குo_Oo_Oo_O.

வாணன் மனசு மாறி நிலாவோட நல்லபடியா இருக்கறான்னு நெனச்சா,நிலா அவனை விட்டு பிரிந்து போகப்போறதா,வாணன்,லேகாட்ட அவளுக்கு வேற வாழ்க்கையை அமைச்சுதர சொல்லுவான்னு சொல்றீங்களே:eek::eek::eek:.ஏன்,எதனால் அப்படி சொல்றான்:unsure::unsure::unsure:.

வாணன் கடையில பார்த்தது ஈஸ்வரன் மனைவி பவானியா:oops::oops:.நிலா அம்மா இறந்துட்டதா சொன்னாங்களே:unsure::unsure:.இவங்களை பார்த்ததும் லேகா முகம் மாற காரணம் என்ன:rolleyes::rolleyes:.
சுசீலாவுக்கு தெரிய வரும் போது பார்க்கலாம்
லேகாவுக்கு அவங்கள தெரியும் போல
நன்றி டியர் :love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top