அருமையான பதிவு மித்ரா பரணி
."டக் வாக்கா"
.எல்லாரும் ரெண்டு கால்ல நடந்தா நீங்க மூனு கால்ல நடக்கறீங்க,அதிவும் கொஞ்ச நாளைக்கு தான்.எதுக்கு இவ்வளவு ஃபீல் பண்ணனும் என உமையாள் சரியா சொன்னா
.
போகப் பிடிக்கலையான்னு கேட்டுட்டு,அப்போ கண்டிப்பா போகனும்னு சொல்றாளே
.பாட்டு கேட்க போறதுக்கு ரெண்டு பேரும் பண்ற அலப்பறை தாங்கல
.இவங்க பேசறதை பார்த்தா யார் மாஸ்டர்னு சந்தேகமா இருக்கு.படம் பாத்துட்டு ரீல் சுத்தி போட்டு வாங்க பார்க்கறாளா
.
ஆரோன் கவலையை மறக்க செய்யும் தேவதை தான் உமையாள்
.
கிட்சன் இருக்க இடத்தையே இப்பதான் பார்க்கறா,என்ன இருக்குன்னு தெரிஞ்சுக்காமலே காபி போடறேன்,சூப் வைக்கிறேன்னு சொன்னாளா
.அம்மா கொய்யா பழம் சாப்பிட்டா ஒத்துக்காது
என அவங்களுக்காக மனு கொய்யா சூப் செய்வதை பார்த்து அரனின் நினைவு
.
கொய்யா,புதினா,மல்லி,எலுமிச்சைய வச்சு மனு என்ன செய்யப் போறான்னு கண்டு பிடிக்கல
,இதுல சவுத் இந்தியன்,நார்த் இந்தியன் தெரியும்,கான்டினன்டல் கூட கத்துட்டு இருக்கேன்னு,
குக் வித் கோமாளிக்கு போறத போல பேசுறா
அடுத்தநாள் மனு அழைத்து வந்தது யார்