அருமையான பதிவு மித்ரா பரணி.மெஸ்சியை கிரிக்கெட் மைதானத்தில் பார்த்தது போல இருந்ததா.இது என்ன புதுசு புதுசா கிளப்பறாங்க.
டெரரிஸ்ட் அட்டாக் நடந்ததில் தான் ஆரோனால் நடக்க முடியாமல் போனதா .இதுக்காக யாரிடமும் சொல்லாமல்,வீட்டுக்கும் போகாமல்இருக்கிறானே.காற்றாக சுற்றியவன் நடக்கவே ஆதரவு தேடும் நிலையில் இருப்பதை கண்டு மனுவின் கண்களில் கண்ணீர்.
யாரும் தன்னை கண்டு பரிதாபப்படுவதை விரும்பாததால் தான் தனியே இருந்தானா.
இத்தனை நாளாக தான் தேடியவனை கண்ட மகிழ்ச்சியில் இருந்த அதிதி,ஆரோன் பேசியதை கேட்டு ஆவேசமாக பேசி,அதட்ட, ஆரோன் தான் மனுவை சீக்கிரமாக வரச் சொல்லி வேண்டுதல் வைக்கிறான்.