ஆரோன் கிளாஸ்னு தெரிஞ்சதும் எல்லாரும் கட் அடிக்கனும்னு முடிவெடுத்து இருக்கங்களா.ஆரோன் யாருன்னு கேட்கற ஏலியனுக்கு சார் பேர் தெரியலையா, இல்ல இப்படி ஒருத்தர் இருக்காருன்னே தெரியாதா.அந்த அழகுல காலேஜ் வர்றானா.
மனு,ஆரோனின் சட்டையை பிடிக்கும் அளவுக்கு என்ன நடந்தது.அதிதி தேடும் 'அவன் ' இந்த ஆரோன் தானா.உமையாளுக்கு மனுவை சந்தித்ததில் அதிர்ச்சியா,ஆச்சர்யமா....
லோட் சரியில்லைனா திருப்பி அனுப்பத்தான் செய்வாங்க,இவனுங்க நேர்மையா நடக்காம மனுவ குறை சொல்றாங்க.பெரியப்பா,குமரன் மனுவை ஏமாத்த என்ன திட்டம் போடுவாங்களோ...
அருமையான பதிவு மித்ரா பரணி.