அருமையான பதிவு மித்ரா பரணி.படிப்பு முடியட்டும்னு சொல்றேன் கேட்க மாட்டேங்கறாங்க என சொல்லும் கமழி,படிப்பு முடிஞ்சதும் செய்துக்க தயாரா என்ற உமையாளின் கேள்விக்கு பதில் சொல்லாமல் மௌனமாக இருக்க காரணம் என்ன காதலா.
இசைத்துறையின் இமயம்,அவரது விசிறிக்காக விசாகனின் இல்லத்திற்க்கு வருகை தருபவர் யார்.ஸ்கூலுக்கு ப்ரைஸ் வாங்க போறதும்,தேசிய விருது வாங்க போறதும் ஒன்னாடா.
"அது நம்ம ஊரு பள்ளிக்கூடம்டா தம்பி"
"இது நம்ம ஜனாதிபதி".
இப்படி ஒரு வெகுளியான,அன்பான அம்மா,பாசமான அண்ணன் இருக்கறதால மனு தன் பெரியப்பாவிடம் அமைதியாக போகிறானா.தம்பிய சிறப்பா கவனிச்சாலும், இப்படிப்பட்ட அன்பான தாயிடம் சொல்லாமல் மறச்சது தப்பு தான்.