அருமையான பதிவு மித்ரா பரணி.வாத்தி கட் அடிச்சு இங்கே தான் பார்க்கறேன்னு வாத்தியை பக்கத்தில வச்சுட்டு சொல்றியே உமையாள்.
இவருக்கு சொந்தமில்லாததை எடுத்துக்கிட்டதே தப்பு,இதில் இவர் அண்ணன் மகன் வந்து அதிகாரம் பண்றானே.பேசி தீர்க்க கூடிய விஷயமாக தெரியலை.மனுவின் நேர்மை ஜெயிக்குமா,பெரியப்பாவின் சுயநலம் ஜெயிக்குமா.