நதியின் ஜதி ஒன்றே! 12

Advertisement

அருமையான பதிவு :love: :love::love::love::love:
ஜீவி கிட்ட அப்ப பேசமுடியாது
எல்லாத்தையும் ஹேண்டில் பண்ணுன்னு சொல்லி மனசை வுடைப்போட்டு இப்ப வந்து பேசுபேசுன்னா உடனே பேசோனுமோ உன்றகிட்ட.
அதெல்லாம் முடியாது.
இத்தனை நாளா பலாப்பழம் காய்க்கவே இல்லை. இப்பதான் உன்றவூட்ல காய்ச்சுதாக்கும்.
தூக்கிட்டு வந்து குடுத்தா நாங்க வாங்கிக்கோனுமாக்கும்.
போடா சந்தர்ப்பவாதி பொசகெட்டபயலே. நாங்க எப்பவும் கெத்து தான் :cool::cool::cool::cool::cool:
 

sangeetha Chelvam

Well-Known Member
அஜய் ஜீவிய கொஞ்சமாவது சமாதானம் செய்யலாம் , பாவம் அவள் . கல்யாணம் முடிந்தே பல வருஷம் ஆச்சு ஜீவி கொஞ்சம் அஜய்க்கு பாவம் பாரேன். சமாதானம் ஆவார்களா? ஆவலுடன் ........ அருமை
 

உதயா

Well-Known Member
எங்க ஹீரோவோட அழகுக்கும் அறிவுக்கும் நாலு பொண்ணுங்க பின்னாடி சுத்தி ப்ரப்போஸ் பண்ண தான் செய்வாங்க :cool: :cool: :cool: :cool: உனக்கு பிடிச்சா நீ போய் ப்ரப்போஸ் பண்ணு :cautious::cautious::cautious::cautious:

அவன் பேச வரும் போது எல்லாம் இவ மூஞ்சை தூக்கி கிட்டு போவா :(:(:(:(நாங்கள் கெஞ்சி கிட்டு இருப்போமா :sneaky::sneaky::sneaky::sneaky:சரி தான் போடி என்று சொல்லியாச்சு :):):):)

கல்யாண் உன்னோட வவ்வால் தான் இவ்வளவு பிரச்சினை :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:இன்னும் எத்தனை வருஷம் இதையே சொல்ல போறாங்களோ :cool::cool::cool::cool:

அடியே ஆட்டக் காரி உனக்காக தான் ஆனந்த் கிட்ட ப்ரண்டா பேசி கிட்டு இருக்கான் :confused::confused::confused::confused:அவனால் உனக்கு எந்த தொல்லையும் வரக் கூடாது என்று தான் செய்யுறான் :cautious::cautious::cautious:

உனக்கு எங்க ஹீரோ அருமையும் தெரியல :mad::mad::mad:பலாப்பழம் அருமையும் தெரியல :mad::mad::mad::mad:தூக்கி போட்டு போறியா நீயே தேடி வருவ ;););););)


அடேய் கல்யாண் நீயாவது அஜய் கிட்ட சொல்லேன்டா :sleep::sleep::sleep::sleep:
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top