பிள்ளைங்க எப்போவும் வித்தியாசமானவங்க தான்...
பரிசோட விளையாடாமல் அது சுத்துன கவர் box வச்சி விளையாடுறாங்க...
அய்யோ அய்யோ இந்தாளுக்கு எப்போ பாரு ஏதாச்சும் ஏழரையை கூட்டுறதே வேலை...
வாழுற வீடு விக்கிறது எப்போவும் கடைசி option ல வச்சுக்கணும்...
தேவையில்லாமல் வித்துட்டா ஒரு நாள் வீடில்லாமல் நிக்கிற நிலை கூட வரலாம்... நகை போட நிலத்தை விற்கமுடியலைனா அதையே பொண்ணுக்கு கொடுத்திருக்கலாம்... வீட்டை வித்து நகை வாங்கினாங்கன்னு தெரிஞ்சா எவ்ளோ கஷ்டமா இருக்கும்...
எல்லோருக்கும் மருமகன் மகனா வாய்க்காது...
சரத் வெட்டி பந்தாவா இருந்தாலும் மருமகன் நல்லவனா புடிச்சிருக்கார்...
ரெண்டு நாளில் ஆருஷி மாமியார் வீட்டில் இருந்துடலாம் முடிவுக்கு வந்துட்டா...
வர்ஷா என்ன பண்ண போறா???