துளி ~ 3

Advertisement

GomathyArun

Writers Team
Tamil Novel Writer
அன்புத் தோழமைகளே!!!
"சுடும் பனித்துளியே!"
கதையின் 3வது அத்தியாயம் இதோ:
துளி ~ 3.1
துளி ~ 3.2
உங்கள் கருத்துக்களுக்காக ஆவலுடன் காத்திருக்கும்,
உங்கள் அன்புத் தோழி,

கோம்ஸ்.
 

Nirmala senthilkumar

Well-Known Member
அன்புத் தோழமைகளே!!!
"சுடும் பனித்துளியே!"
கதையின் 3வது அத்தியாயம் இதோ:
துளி ~ 3.1
துளி ~ 3.2
உங்கள் கருத்துக்களுக்காக ஆவலுடன் காத்திருக்கும்,
உங்கள் அன்புத் தோழி,

கோம்ஸ்.
Nirmala vandhachu
 

உதயா

Well-Known Member
:love: :love: :love:என்னம்மா ஹீரோயின் ஊர் தலைவி நீயே கொடுத்த வாக்கை காப்பாற்றலனா எப்படி :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: உன்னை கல்யாணம் செஞ்சுக்கிறவன் வீட்டோட மாப்பிள்ளையா வரணும் என்று தானே கண்டிஷன் போட்ட ;);););)அப்புறம் என்ன எங்க ஹீரோ வீட்டோட மாப்பிள்ளையா வருவாரு:love::love::love::love:

இந்த கும்பல் தான் ஏதோ சதி பண்ணி மலர் அப்பாவை கொன்னுருக்காங்க :mad::mad::mad::mad:

அண்ணிக்கு எதிராக கவுண்டர் கொடுக்கிறது எல்லாம் சரி அப்புறம் எதுக்கு பயந்து ஒழியுற

:giggle::giggle::giggle::giggle::giggle::giggle:

மலர் ஒரு பொண்ணை கட்டாய படுத்தி கல்யாணம் பண்ணி வைக்கிறதை பத்தி பேசுனது எல்லாம் நியாயம் தானே :giggle::giggle::giggle::giggle:ஆனால் அவ்வளவு நீளமா பேசியும் என்ன பிரயோஜனம் ஒரு சோடா கூட கொடுக்காமல் ஆஃப் பண்ணிட்டாங்களே:sleep::sleep::sleep::sleep::sleep::sleep:

தாய் மாமன் அவளுக்கு எல்லா விதத்திலும் உறுதுணையாக இருப்பது சூப்பர்:cool::cool::cool::cool::cool::cool:

மலர் சொன்ன மாதிரி ஹீரோவ அவனோட பிறந்த வீட்டுக்கு அனுப்பி இருக்கலாம் :confused::confused::confused::confused::confused: இன்னும் எத்தனை காலம் தான் மணமேடை வரை வந்து கல்யாணம் நின்னா பொண்ணோட வாழ்க்கை என்ன ஆகும் என்று பயம் காட்டி கூட்டத்தில் எவனையாவது பிடிச்சு கட்டி வச்சு அவன் கூட போய் வாழ்ந்து பாரு என்று அனுப்புறதை எப்போ தான் நிறுத்துவானுங்களோ o_Oo_Oo_Oo_Oo_Oo_Oo_O
o_O

அடேய் அபி உன் மேல காதல் இருந்தால் இன்னொருத்தன் கூட கல்யாணம் வரை வருவாளா தலையில் அடித்து சத்தியம் எல்லாம் செய்ய சொல்ற :cry::cry::cry::cry::cry::cry:

இவளை சமாளிக்க டாக்டர் என்ன பாடு பட போறாரோ :sleep::sleep::sleep:
:sleep:
 
Last edited:

apsareezbeena loganathan

Well-Known Member
ஏட்டிக்கு போட்டியா
வீர வசனம் பேசும்
வீராதி வீரர்களே
வாய்ச் சொல்லில் சண்டை வாரே வா.....
வலிகொண்ட மனது பழிவாங்க பாக்குது
பழிக்குத் துணை போன மனது
வலியை சரி செய்ய பாக்குது....
 
மலரோட கோவத்துக்கு பின்னாடி
இதுதான் காரணமா?!!! :eek: :eek: :eek: :eek:
வீரய்யனோட மரணத்துக்கு காரணமானவங்க வேலம்மாளும் பெரிய அண்ணங்காரனும் தான் காரணமா?.
ஏன்டா டேய் அபி இதெல்லாம் உனக்கு தெரியந்தானே? அப்பறம் மலரு ஓகே பண்ணுவான்னு எப்படி திட்டம் பண்ணறே?:unsure::unsure::unsure::unsure::unsure:
ஊருக்கே தெரிஞ்சிருக்கு.
இந்த வேலம்மாளுக்கு எதுக்கு இத்தனை வன்மம்:confused::confused::confused::confused::confused::mad::mad::mad::mad:
ஒரு வருச கெடு. டாக்டர் என்னவாகப் போறானோ? வாழப்போறானா? வாழாவெட்டன்னாகப் போறானோ?:rolleyes::rolleyes::rolleyes:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top