துளி ~ 2

Advertisement

GomathyArun

Writers Team
Tamil Novel Writer
அன்புத் தோழமைகளே!!!
"சுடும் பனித்துளியே!" கதையின் 2வது அத்தியாயம் இதோ:
துளி ~ 2.1
துளி ~ 2.2
துளி ~ 2.3
உங்கள் கருத்துக்களுக்காக ஆவலுடன் காத்திருக்கும்,
உங்கள் அன்புத் தோழி,

கோம்ஸ்.
 

உதயா

Well-Known Member
:love: வீட்டுக்கு ஒருத்தர் கூலா இருக்கணும் :love::love::love:அதான் குளு குளுகுளுன்னு பேரு இருக்க பொண்ணை கல்யாணம் செஞ்சாச்சு :D:D:D:D:D

ஆளவந்தான் கிட்ட உனக்கு தான் கல்யாணம் செஞ்சு வைக்க போறேன்:cautious::cautious::cautious: என்று சொல்லி கூட்டிட்டு வந்து அவனை வச்சே பிரச்சினைய கிளப்பி விட்டு:LOL::LOL::LOL: தன்னோட கல்யாணத்தை முடிச்சுட்டான் :cool::cool::cool::cool:

அப்பா ரொம்ப நல்லவரா இருக்காரு :D:D:Dவீட்டுல நிம்மதி முக்கியம் என்று பொண்டாட்டியும் அவங்க உடன்பிறப்பையும் சகிச்சிக்கிட்டு போறாரு :sleep::sleep::sleep:


ஹீரோ வீட்டோட மாப்பிள்ளையா போவாரா :unsure::unsure::unsure:
 
Last edited:

apsareezbeena loganathan

Well-Known Member
அபி ... அசத்திட்ட போ....
பனி மலர்......
பூவ புயலா மாத்தி வச்சிருக்காங்க
புயலை நீ
பனியாக உருக வைக்க போறியா....அபி.....
அதென்ன.....கண்ணடிச்சு
ஆளுகளை
அடக்கி ஆளுற.....
அபி மலர்.....
சூப்பர் சூப்பர்
 

apsareezbeena loganathan

Well-Known Member
எனக்கு மன்னன் படம் ரஜினி விஜியசாந்தி நியாபகம் வரான்க.....


நான் பணம் படைத்த
பட்டத்து ராஜன் தவப்புதல்வி
நீ திமிர் பிடித்த
பாட்டாளி மக்களின் படைத்தலைவன்........

பாட்டு தான் ஞாபகம் வருது....

திருமதி ஆகிய பின்.....
அபியின் பனி.....

மன்னர் மன்னனே
எனக்கு கப்பம் கட்டு நீ
ஜென்ம ஜென்மாய்
எனக்கு கட்டுப்பட்டு நீ
எந்த ஊரு ராணி என்று
என்னை நினைத்தாய்
எட்டு தேசம் ஆளுகின்ற
பெண்ணை முறைத்தாய்
மன்னவா ஓ மன்னவா வா வா


 

Nirmala senthilkumar

Well-Known Member
அன்புத் தோழமைகளே!!!
"சுடும் பனித்துளியே!" கதையின் 2வது அத்தியாயம் இதோ:
துளி ~ 2.1
துளி ~ 2.2
துளி ~ 2.3
உங்கள் கருத்துக்களுக்காக ஆவலுடன் காத்திருக்கும்,
உங்கள் அன்புத் தோழி,

கோம்ஸ்.
Nirmala vandhachu
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top