இந்த மகா பக்கத்து வீட்டு காரி வந்து உன் பொண்ணு ஐந்து நிமிஷம் லேட்டா வந்தா என்று சொன்னாலே ஏன் எதுக்கு என்று ஒரு வார்த்தை கூட கேட்காமல் அவளை போட்டு அடிக்கும்....... இது நம்ப போகுதாங்கும் பொண்ணை ...
கார்த்தி சரியா கேட்டா ஓடி வந்த மருமகளை ஏத்துக்குவீங்க... ஆனால் பொண்ணை மட்டும் ஒதுக்கி வச்சிடுவீங்க....
சௌந்தர் நல்ல மனுஷனா இருக்காரு ... வசந்த் அவ அப்பா பேச்சை கேட்டு தான் தப்பா நினைச்சு இருக்கான்.... குமரன் சொன்னதும் புரிஞ்சிக்கிட்டான்...
கார்த்தி யாரும் வேண்டாம் என்று ஒதுக்கி வச்சுட்டா ... மகா எப்படி பொண்ணை சமாதான படுத்த போறாங்க.....