தித்திக்கும் முத்தங்கள் 22

Advertisement

Krishnaveni Rajagopal

Well-Known Member
நல்ல ஏரியா பார்த்து போப்பா குமரா நீ செஞ்ச வேலைக்கு உன் பாப்பா பேரு எப்படி கெடுத்து வைத்து இருக்கிறாய் என்று உணர்ந்து கொண்டாலே போதும்.
நல்லவர்களுக்கு அழகு சொல்லி கொள்ளாமல் போவது என்பது சரியோ தப்போ என்பது எனக்கு தெரியாது நீ எங்க இருக்க என்று ராணி தவிக்கணும் அப்ப கூட அதுக்கு புத்தி வராது அப்பவும் அது கார்த்திய தான் பேசும் அதனால சீக்கிரம் இங்க இருந்து புறப்படு அது தான் உனக்கு நல்லது
 

Krishnaveni Rajagopal

Well-Known Member
ராணி காசு கொடுக்கவே பிள்ளை பெத்து வளர்த்து வச்சி இருஜீயாநீ. அவனுக்கு முடியல அது தெரியல...
அது அம்மாவா இருந்தா தான் தெரியும் பணப்பேய்க்கு எப்படி தெரியும் சிஸ்டர்
ஏடிஎம் மிஷின் மாதரி தான் குமரனை நினைக்கும் ஒருவேளை சோறு கூட கார்த்தி வந்த பிறகு தான் சாப்பிடுகிறான் குமரன்.
 

Riy

Writers Team
Tamil Novel Writer
இந்த ராணி அடங்கவே மாட்டிங்குதே....
 

Mathykarthy

Well-Known Member
ராணி எல்லாம் திருந்தாத கேசு...
குமரன் குடுக்குறதை நிறுத்தினா கொஞ்சம் அடங்குவாங்க...
 

P.Barathi

Well-Known Member
:love::love:ராணி அம்மாவா இல்லாதபோது குமரன் எதுக்கு இவ்வளவு பார்க்கிறான், ரெண்டுபேரும் கொஞ்சம் தைரியமா இருக்கலாம்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top