ராணி, பிரியா எல்லாம் திருந்தாத ஜென்மங்கள்.. கதிர்கிட்ட இவங்க திட்டம் எதுவும் பலிக்கல.. கதிர் இவங்ககிட்ட இருந்து தப்பிட்டான்.. ஆனா குமரன்... இன்னும் எத்தனை நாளைக்கு இவங்க பண்ற அராஜகத்தை பொறுத்து போவேனோ...
கதிர் மாற்றம் அருமை... மகாக்கு இன்னும் அவங்க பொண்ணை புரியவே இல்லை....